என்ன வாழ்க்க டா....

என்னவென எனக்குள் நான் கேட்பது
எனக்கே எதிரொலிக்கும் அளவு வெறுமை விளைந்து கிடந்தாலும்,
கறைந்து கிடக்கும் கனவெனும் காணல்கள்  கனக்க தவறுவதில்லை...

Comments

Popular Posts