நிதர்சனம்

பசியில் மீன்களைத் தேடிப் நீரில் உரசிப் பறக்கும் புல்லினங்கள் 
புகைப்படக் கலைஞனின் ரசனைக்கு  நீரில் செய்யும் கேளிக்கையாகத் தெரிகிறது.

Comments

Popular Posts