வரும்காண்

விடியும் பொழுதுகளை நோக்கிய 
பயணவேட்கையில் 
வெப்பமோ வெண்குளிரோ
தாங்கத் தொடங்க
உடலெனும் உயிர்தாங்கி
உள்ளேயே பிணமாகப் பிதைக்கிறது,
விதியை மதியால் வென்றுவிட
துடிக்கும் என் நெஞ்சே
"நன்றுகாண் இன்று நீ ஏந்திய துயரங்கள் காணக் களிப்பாய்".

            ©அபிநயா மனோகர்

                               





Comments

Popular Posts